தாலாட்டுப் பாடல்
- பிரபலமானவை
- புதியவை
மார்கழி மாசத்திலேதான் - கண்ணே நீமாராசாவைப் பார்க்கையிலேதைப் பொங்கல் காலத்திலே - கண்ணே நீதயிரும், சோறும் திங்கையிலேமாசி மாசக் கடைசியிலே - கண்ணே நீமாமன் வீடு ...
ஆயர்பாடி மாளிகையில்தாய்மடியில் கன்றினைப் போல்மாயக்கண்ணன் தூங்குகின்றான்தாலேலோஅவன் வாய்நிறைய மண்ணை உண்டுமண்டலத்தைக் காட்டியபின்ஓய்வெடுத்து ...
பச்சை இலுப்பை வெட்டிபவளக்கால் தொட்டிலிட்டுபவளக்கால் தொட்டிலிலேபாலகனே நீயுறங்குகட்டிப் பசும் பொன்னே-கண்ணே நீசித்திரப் பூந்தொட்டிலிலேசிரியம்மா சிரிச்சிடு-கண்ணே ...
உசந்த தலைப்பாவோ‘உல்லாச வல்லவாட்டு’நிறைந்த தலை வாசலிலேவந்து நிற்பான் உன் மாமன்தொட்டிலிட்ட நல்லம்மாள்பட்டினியாப் போராண்டாபட்டினியாய் போற மாமன்-உனக்குபரியம் ...
பால் குடிக்கக் கிண்ணி,பழந்திங்கச் சேணாடுநெய் குடிக்கக் கிண்ணி,முகம் பார்க்கக் கண்ணாடிகொண்டைக்குக் குப்பிகொண்டு வந்தான் தாய்மாமன். தாலாட்டுப் பாடல்கள் - ...
ஆனை விற்கும் வர்த்தகராம்-உன் மாமன்சேனைக் கெல்லாம் அதிகாரியாம்சின்னண்ணன் வந்தானோ கண்ணே-உனக்குசின்னச் சட்டை கொடுத்தானோ உனக்குபட்டு ஜவுளிகளும் கண்ணே உனக்குப்பல ...
ஐரை மீனும் ஆரமீனும்-கண்ணே ஐரை மீனும், ஆரமீனும்-கண்ணே அம்புட்டுதாம் அப்பனுக்கு வாளை மீனும், வழலை மீனும்-கண்ணாட்டி விதம்விதமா அம்புட்டிச்சாம், அரண்மனைக்கு ...
ஆராரோ ஆரிரரோஆறு ரண்டும் காவேரி,காவேரி கரையிலயும்காசி பதம் பெற்றவனே!கண்ணே நீ கண்ணுறங்கு!கண்மணியே நீ உறங்கு!பச்சை இலுப்பை வெட்டி,பவளக்கால் ...
ஆராரோ அரிரரோ அரிரரோ அராரோ அரடிச்சு நீயழுதாய் கண்மணியே கண்ணுறங்கு கண்ணே யடிச்சரார் கற்பகத்தைத் தொட்டாரார் தொட்டாரைச் சொல்லியழு தோள் விலங்கு போட்டு ...