திருவாசகம்
- பிரபலமானவை
- புதியவை
அச்சோ பதிகம் (தில்லையில் அருளியது) முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி ...
ஆனந்த மாலை (தில்லையில் அருளியது - சிவானுபவ விருத்தம் - அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) மின்னே ரனைய பூங்கழல்கள் அடைந்தார் கடந்தார் வியனுலகம் பொன்னே ...
திருப்படையாட்சி (தில்லையில் அருளியது - பன்னிரு சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) கண்களிரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதே காரிகை யார்கள்தம் வாழ்விலென் ...
பண்டாய நான்மறை (திருப்பெருந்துறையில் அருளியது - நேரிசை வெண்பா ) பண்டாய நான்மறையும் பாலணுகா மாலயனுங் கண்டாரு மில்லை கடையேனைத் தொண்டாகக் கொண்டருளுங் ...
திருவெண்பா - அணைந்தோர் தன்மை திருவாசகம்/திருவெண்பாவெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப் பொய்யும் பொடியாகா தென்செய்கேன் - செய்ய திருவார் பெருந்துறையான் ...
திருப்படை எழுச்சி - பிரபஞ்சப் போர் திருவாசகம்/திருப்படை எழுச்சிஞானவாள் ஏந்தும்ஐயர் நாதப் பறையறைமின் மானமா ஏறும்ஐயர் பதிவெண் குடைகவிமின் ஆனநீற் றுக்கவசம் ...
யாத்திரைப் பத்து - அனுபவ அதீதம் உரைத்தல் திருவாசகம்/யாத்திரைப் பத்துபூவார் சென்னி மன்னனெம் புயங்கப் பெருமான் சிறியோமை ஓவா துள்ளம் கலந்துணர்வாய் உருக்கும் ...
எண்ணப்பதிகம் - ஒழியா இன்பத்துவகை திருவாசகம்/எண்ணப் பதிகம்பாருரு வாய பிறப்பறவேண்டும் பத்திமை யும்பெற வேண்டும் சீருரு வாய சிவபெரு மானே செங் கமல மலர்போல் ஆருரு ...
திருவார்த்தை – அறிவித்து அன்புறுத்தல் திருவாசகம்/திருவார்த்தைமாதிவர் பாகன் மறைபயின்ற வாசகன் மாமலர் மேயசோதி கோதில் பரங்கருணையடியார் குலாவுநீதி குண மாகநல்கும் ...
சென்னிப்பத்து - சிவவிளைவு திருவாசகம்/சென்னிப் பத்துதேவ தேவன்மெய்ச் சேவகன் தென்பெ ருந்துறை நாயகன் மூவ ராலும் அறியொணாமுத லாய ஆனந்த மூர்த்தியான் யாவ ராயினும் ...
அற்புதப்பத்து - அனுபவமாற்றாமை திருவாசகம்/அற்புதப் பத்துமைய லாய்இந்த மண்ணிடை வாழ்வெனும் ஆழியு ளகப்பட்டுத் தைய லாரெனுஞ் சுழித்தலைப் பட்டுநான் தலைதடு மாறாமே ...
குலாப் பத்து - அனுபவம் இடையீடுபடாமை திருவாசகம்/குலாப்பத்துஓடுங் கவந்தியுமே உறவென்றிட் டுள்கசிந்து தேடும் பொருளுஞ் சிவன்கழலே எனத்தெளிந்து கூடும் உயிரும் ...
திருப்புலம்பல் - சிவானநத முதிர்வு திருவாசகம்/திருப்புலம்பல்பூங்கமலத் தயனெடுமால் அறியாத நெறியானே கோங்கலர்சேர் குவிமுலையாள் கூறாவெண் ணீறாடி ஓங்கெயில்சூழ் ...
திருவேசறவு திருவாசகம்/திருவேசறவுஇரும்புதரு மனத்தேனை ஈர்த்தீர்த்தென் என்புருக்கிக் கரும்புதரு சுவைஎனக்குக் காட்டினைஉன் கழலினைகள் ஒருங்குதிரை உலவுசடை உடையானே ...
பிடித்த பத்து திருவாசகம்/பிடித்த பத்து மாணிக்கவாசகர்: மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க ...
திருப்பாண்டிப் பதிகம் திருவாசகம்/திருப்பாண்டிப் பதிகம் மாணிக்கவாசகர்: மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் ...
அச்சப் பத்து திருவாசகம்/அச்சப் பத்து மாணிக்கவாசகர்: மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க ...
உயிருண்ணிப்பத்து - சிவனந்தம் மேலிடுதல் திருவாசகம்/உயிருண்ணிப் பத்து பைந்நாப் பட அரவேரல்குல் உமைபாகம் தாய் என் மெய்ந்நாள்தொறும் பிரியா வினைக்கேடா விடைப்பாகா ...
குழைத்தப பத்து - ஆத்தும நிவேதனம் திருவாசகம்/குழைத்த பத்துகுழைத்தால் பண்டைக் கொடுவினைநோய் காவாய் உடையாய் கொடுவினையேன் உழைத்தா லுறுதியுண்டோ தான் உமையாள் கணவா ...