இந்திய தண்டனை சட்டம் பிரிவு 147 (IPC Section 147 in Tamil)
விளக்கம்
கலகம் செய்யும் சட்ட விரோதமான கூட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு உட்பட்ட சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது சிறைக்காவலுடன் கூடிய அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.
கலகத்திற்க்கான தண்டனை
கலகத்திற்குக் குற்றவாளியாகும் எவரேனும், இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப் பட வேண்டும்.
இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க